ஜெர்மனி: பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 26, 2017
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹெய்டல்பர்க் நகரில் சாலையோரமாக நடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடிய கார் புகுந்த விபத்தில்…

ஸ்டாலின் பற்றி விமர்சிக்க தினகரனுக்கு அருகதை இல்லை: தி.மு.க. எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன்

Posted by - February 26, 2017
போயஸ்கார்டன் வீட்டை கபளீகரம் செய்த டி.டி.வி. தினகரன் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் பற்றி அறிக்கை விட எந்தத்…

புதுவை ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள்: இல.கணேசன் எம்.பி. தாக்கு

Posted by - February 26, 2017
புதுவை ஆட்சியாளர்கள், ஆட்சி செய்தவர்கள் மக்களை சந்திக்கவே பயப்படுகிறார்கள். அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மாநிலங்களவையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் 2 பெண்கள் பலி

Posted by - February 26, 2017
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் 2 பெண்கள் உயிரிழந்ததையடுத்து, நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக…

கந்தளாயில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - February 26, 2017
கந்தளாய்-வெண்றாசன்புர குளத்துக்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிம் இருந்து 2 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் காவல்துறையினர்…

வில்ராஜ் மீதான துப்பாக்கி சூடு – கண்டித்து கிரான்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 26, 2017
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜின் துப்பாககி சூட்டுச்சம்பவ சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு கோரி இன்று…

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக உரும்பிராய் பங்கு திருச்சபை மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி – மூவரை காணவில்லை.

Posted by - February 26, 2017
மாத்தளை – லக்கலை – களுகங்க திட்டத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கல்குகை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் சொல்லைக் கேட்கும் – கோத்தபாய ராஜபக்ச

Posted by - February 26, 2017
இந்தியாவிற்கு எதிராக ஒருபோதும் இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின்…

வடபகுதிக்கான ரயில் தடம்புரண்டது : யாழ் – கொழும்பு சேவைகள் பாதிப்பு!

Posted by - February 26, 2017
எரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தரம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.