தினேஷின் பதவியை டளஸுக்கு வழங்க சபாநாயகர் மறுப்பு

Posted by - March 10, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் தலைமைப் பதவி வகித்த தினேஷ் குணவர்தனவுக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தர முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அவரது…

கொழும்பு நோக்கி சென்ற தேயிலை லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Posted by - March 10, 2017
பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதி, தியசிரிகம பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் கொழும்புக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 50…

இந்தியாவும், இலங்கையும் கைதான மீனவர்களை விடுவிக்க இணக்கம்

Posted by - March 10, 2017
நாட்டு எல்லைகளை மீறிச் சென்று மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியா- இலங்கை மீனவர்களை விடுவித்துக் கொள்ள இரு நாடுகளும்…

பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம் 27 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு

Posted by - March 10, 2017
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, எதிர்வரும் 27…

அர்ஜூன மகேந்திரன் இன்று முறி விநியோக விசாரணை ஆணைக்குழுவிற்கு

Posted by - March 10, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…

சைட்டம் தொடர்பாக தகவலை வௌியிட்ட கோப் குழு

Posted by - March 10, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு…

பேருந்தில் போதைப் பொருட்களை கடத்தியர் கைது

Posted by - March 10, 2017
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு

Posted by - March 10, 2017
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக…

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Posted by - March 10, 2017
வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…