ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 1, 2018
ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, குரண…

ஜனநாயகம் நாட்டில் இது போன்று முன்பு எப்போதும் சீரழிக்கப்படவில்லை!-ஆனந்த சங்கரி

Posted by - November 1, 2018
இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டது, முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும் போது நான்…

சரத் அமுனுகமவை சந்தித்த சார்க் நாடுகளின் தூதுவர்கள்

Posted by - November 1, 2018
சார்க் நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம சந்தித்தார். அவரது அலுவலகத்தில்…

எல்லாவற்றையும் மாற்ற முடியாது, எதிர்பார்க்கவும் வேண்டாம் – மஹிந்த

Posted by - November 1, 2018
6 மாதத்திற்குள் அனைத்தையும் மாற்ற தான் மெஜிக் வித்தகன் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த காலத்திற்குள்…

“பகிரப்படாதபக்கங்கள்” – எழுதி இருப்பவர் இ.இ.கவிமகன்.

Posted by - November 1, 2018
“மாவீரர்கள் “ எம் மனங்களில் நீறாத நெருப்பாக பூத்து இருப்பவர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில்…

என் பிணத்தின் மீதேறியே வடக்கு கிழக்கை இணைக்கவோ, சமஷ்டித் தீர்வைப் பெறவோ முடியும்!

Posted by - November 1, 2018
வடக்கு- கிழக்கு இணைக்கப்படுவதையோ, சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்வதானால் தனது…

துமிந்த – பசில் சந்­தித்து பேசியது என்ன?

Posted by - November 1, 2018
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் துமிந்த திஸா­நா­யக்­க­வுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில்…

புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - November 1, 2018
இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (01) தமது நற்சான்று பத்திரங்களை…

பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானம்!- மஹிந்த ராஜபக்ஷ

Posted by - November 1, 2018
ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆசனத்தை வழங்க சபாநாயகர் இணக்கம்

Posted by - November 1, 2018
பாராளுமன்றத்தில் பிரதமரது ஆசனம் மற்றும் பிரதமருக்கான வரப்பிரசாதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக…