அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றி சென்ற நபர் கைது

Posted by - November 1, 2018
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ்பிரிவில்,…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Posted by - November 1, 2018
ஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை…

மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் ஜனாதிபதி -பொன்சேகா

Posted by - November 1, 2018
ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட்…

மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைவதற்கு எவ்வித தேவையும் இல்லை-அமரவீர

Posted by - November 1, 2018
மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றில் இணைவதற்கு எவ்வித தேவையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 1, 2018
ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு, குரண…

ஜனநாயகம் நாட்டில் இது போன்று முன்பு எப்போதும் சீரழிக்கப்படவில்லை!-ஆனந்த சங்கரி

Posted by - November 1, 2018
இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டது, முன் எப்பொழுதும் இல்லாதவாறு மிகவும் குழப்பமான நிலையில் நம்நாடு இருக்கும் போது நான்…

சரத் அமுனுகமவை சந்தித்த சார்க் நாடுகளின் தூதுவர்கள்

Posted by - November 1, 2018
சார்க் நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம சந்தித்தார். அவரது அலுவலகத்தில்…

எல்லாவற்றையும் மாற்ற முடியாது, எதிர்பார்க்கவும் வேண்டாம் – மஹிந்த

Posted by - November 1, 2018
6 மாதத்திற்குள் அனைத்தையும் மாற்ற தான் மெஜிக் வித்தகன் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த காலத்திற்குள்…

“பகிரப்படாதபக்கங்கள்” – எழுதி இருப்பவர் இ.இ.கவிமகன்.

Posted by - November 1, 2018
“மாவீரர்கள் “ எம் மனங்களில் நீறாத நெருப்பாக பூத்து இருப்பவர்கள். தமிழீழ தேசத்தின் சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில்…

என் பிணத்தின் மீதேறியே வடக்கு கிழக்கை இணைக்கவோ, சமஷ்டித் தீர்வைப் பெறவோ முடியும்!

Posted by - November 1, 2018
வடக்கு- கிழக்கு இணைக்கப்படுவதையோ, சமஸ்டி அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதையோ தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதைச் செய்வதானால் தனது…