மஹிந்தவிடம் முக்கிய ஐந்து கோரிக்கைகள் சமர்ப்பிப்பு

Posted by - November 2, 2018
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரதான ஐந்து யோசனைகளை முன்வைத்துள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் செய்வது கைவிடப்படவேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை…

ஐதேமு அரசாங்கம் மீண்டும் வருமானால் சிறுபான்மை கட்சிகளே காரணம்-மனோ

Posted by - November 2, 2018
திங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தமிழ் முற்போக்கு…

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

Posted by - November 2, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். நேற்றிரவு இந்த சந்திப்பு…

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 1, 2018
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில்…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் குறைப்பு

Posted by - November 1, 2018
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல்…

எந்த அரசாங்கம் வந்தாலும் தனக்கு அமைச்சுப் பதவி- எஸ்.பீ. நாவின்ன

Posted by - November 1, 2018
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தனக்கு அமைச்சுப் பதவியொன்று கிடைக்கப்பெறுவதாகவும் இதனால், ஆட்சி மாற்றம் குறித்து தனக்கு எந்தப் பிரச்சினையும்…

5 ஆம் திகதி பாராளுமன்றம் நடைபெறா, பாதையை மறைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்- சுசில்

Posted by - November 1, 2018
பாராளுமன்றம் இந்த மாதம் 5 ஆம் திகதி கூட மாட்டாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்…

புதிய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பொறுப்பும் வேண்டாம்- எஸ்.பீ. குழு

Posted by - November 1, 2018
புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்புக்களையும் எடுத்துக் கொள்வதற்கு தான் தயாரில்லையெனவும் பின்னாசன எம்.பி. போன்று செயற்படப் போவதாகவும் பாராளுமன்ற…

இன்றும் புதிய அமைச்சர்கள் பதிவியேற்பு

Posted by - November 1, 2018
புதிய அமைச்சரவைக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்று வரும் நிலையில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை ரணில் புறக்கணித்தார் – வடிவேல்

Posted by - November 1, 2018
கடந்த அரசாங்கம் நீண்ட நாட்களாக மக்களையும் என்னையும் ஏமாற்றியுள்ளது. பல்வேறு தடவைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து முன்னாள் பிரதமர்…