லயன் ஏர் விமான விபத்து- மீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் உயிரிழந்த சோகம் Posted by தென்னவள் - November 3, 2018 இந்தோனேசியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி பெல் குடியிருப்பு பூங்காவில் 20 மான்கள் உயிரிழப்பு Posted by தென்னவள் - November 3, 2018 திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் 20 மான்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார்…
மதுரை மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப்பதிவு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை Posted by தென்னவள் - November 3, 2018 மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை…
டெங்கு, பன்றி காய்ச்சல் பலி அதிகரிப்பு: அமைச்சரின் விளக்கம் விந்தையாக உள்ளது – முத்தரசன் Posted by தென்னவள் - November 3, 2018 டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பலி அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரின் விளக்கம் விந்தையாக உள்ளது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்…
எச்1பி விசா மோசடி – அமெரிக்க வாழ் இந்தியர் கைது Posted by தென்னவள் - November 3, 2018 எச்1பி விசா மோசடி தொடர்பாக அமெரிக்க வாழ் இந்தியரை போலீசார் கைது செய்தனர்.
தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை – அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல் Posted by தென்னவள் - November 3, 2018 எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல்…
மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – மிரட்டிய வாலிபர் உ.பி.யில் பிடிபட்டார் Posted by தென்னவள் - November 3, 2018 அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தொலைபேசியில் மிரட்டிய வாலிபரை உத்தரப்பிரதேசம் மாநில போலீசார்…
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அதிரடிப் படை குவிப்பு Posted by நிலையவள் - November 3, 2018 புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமையப் பெற்றுள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.…
சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய செல்வம் தீர்மானம் Posted by நிலையவள் - November 3, 2018 வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக…
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவாராம்-மஹிந்த Posted by நிலையவள் - November 3, 2018 தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் வர்த்தக சமூகத்தினரிடமும் சமூக நலப்பணியாளர்களிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.…