சிறிலங்கா அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.…
நாளைய தினம் (05) வடமாகாண பாடசாலைகளிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுனர் இதற்கான உத்தரவை கல்வியமைச்சின் செயலாளருக்கு விடுத்துள்ளார். தீபாவளி…