1971ல் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போரின் கதாநாயகனாக விளங்கிய கடற்படை தளபதி காலமானார்

Posted by - November 5, 2018
இந்தியா பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் கதாநாயகனாக விளங்கிய கடற்படை தளபதி மனோகர் பிரஹலாத் காலமானார்.

புரோ கபடி லீக் – டெல்லி அணியை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது குஜராத்

Posted by - November 5, 2018
புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது ஐந்தாவது…

எதிர்விளைவினை ஏற்படுத்தும் அனைத்து ஒப்பந்தமும் இரத்து செய்யப்படும்-ரோஹித

Posted by - November 4, 2018
கடந்த காலங்களில் நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்படும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே…

பிரதிநிதித்துவத்தை விற்க வேண்டிய தேவை எனக்கில்லை – வசந்த

Posted by - November 4, 2018
50 கோடி ரூபா நிதியினை பெற்றுக் கொண்டு கட்சி தாவினேன் என்று சாட்டப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள…

பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி

Posted by - November 4, 2018
பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும்…

அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என சிறிசேன பிடிவாதம் பிடித்தார்- மங்கள

Posted by - November 4, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பிடிவாதம்பிடித்து வந்தார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்…

விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துக-ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

Posted by - November 4, 2018
சிறிலங்கா அதிபர் சிறிசேனாவை தொடர்பு கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அங்கு விரைவில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார்.…

வடக்குமாகாணத்தில் நாளை பாடசாலைகளிற்கு விடுமுறை

Posted by - November 4, 2018
நாளைய தினம் (05) வடமாகாண பாடசாலைகளிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுனர் இதற்கான உத்தரவை கல்வியமைச்சின் செயலாளருக்கு விடுத்துள்ளார். தீபாவளி…

போலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சாடல்

Posted by - November 4, 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி…

வியாழேந்திரன் மட்டக்களப்பு மண்ணில் காலடி எடுத்து வைத்தால் செருப்பு மாலை. எதிர்ப்பு போராட்டம்!

Posted by - November 4, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அமைச்சு பதவிக்காக கட்சி தாவிய சா.வியாழேந்திரன் மீது ஒட்டுமொத்த தமிழர்களும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில்,…