சீசல்ஸ் கடற்பரப்பில் சிக்கின இலங்கை கப்பல்கள்

Posted by - November 8, 2018
சீசல்ஸை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த  இரு சிறிய இலங்கை கைப்பற்றியுள்ளதாக  சீசல்ஸசின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். இரு வெளிநாட்டு…

கொழும்பை நோக்கி வரும் வாகனப் பேரணி

Posted by - November 8, 2018
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணியினர் ஏற்பாடு…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - November 8, 2018
அங்குலான பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார். சந்தேக நபரிடம் இருந்து…

யின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - November 8, 2018
நில்வலா கங்கையின் பாணதுகம பிரதேசத்தில் நீர் மட்டத்தை அளவிடும் பகுதயில் நீர் மட்டம் சிறியளவில் அதிகரித்திருப்பதை காட்டுவதாக நீர்ப்பாசன திணைக்களம்…

புதிய அரசாங்கம் மீது யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - November 8, 2018
புதிய பிரதமர் நியமனத்துக்கான அடிப்படைக் காரணங்களை சர்வதேசத்துக்கு விளக்கம் கொடுத்துள்ளதாகவும், புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச உதவி குறைவில்லாமல் கிடைப்பதாகவும் ஜனாதிபதி…

நான் ஐ.தே.கட்சியுடன் இணையவில்லை- லசந்த மறுப்பு

Posted by - November 8, 2018
தனிப்பட்ட முக்கிய விஜயம் ஒன்றின் பேரில் தான் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அந்த நிலையில் தன்னைப் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியின்…

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவேன் – குமார வெல்கம

Posted by - November 8, 2018
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிரதமர் மஹிந்த…

இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - November 8, 2018
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால்…

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி அரசாணை வெளியீடு

Posted by - November 8, 2018
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக்…