வவுனியாவில் வீதிக்கு வந்த முதலையால் பதற்றம்

Posted by - November 8, 2018
வவுனியா, நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் வீதிக்கு வந்த முதலையால் இன்று காலை பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா, நாகர் இலுப்பைக்குளம்…

அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக எஸ்.பி. திசாநாயக்க

Posted by - November 8, 2018
அரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனைக் கூறியுள்ளார்.

மேலும் பல அமைச்சர்கள் நியமனம்

Posted by - November 8, 2018
அரசாங்கத்தில் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இன்று (08) பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். அதன்படி 01. பொது…

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக CID யில் முறைப்பாடு

Posted by - November 8, 2018
முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரால் பொது சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக…

நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை !

Posted by - November 8, 2018
கொலை சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து அரசாங்கம் மந்திர ஆலோசனை !

Posted by - November 8, 2018
நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை  நீடிக்குமிடத்து  பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து   ஜனாதிபதி  தலைமையிலான  அரசாங்கம்  ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது!-நிஸாம்தீன்

Posted by - November 8, 2018
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர், குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் நான்…

யாழில் வீதியில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை

Posted by - November 8, 2018
யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - November 8, 2018
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06,…

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் திடீர் அதிகரிப்பு

Posted by - November 8, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில்  கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த   மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் திடீர் என…