மீண்டும் எற்படுத்த முனைகிறார் சபாநாயகர் – திலங்க சுமத்திபால

Posted by - November 8, 2018
பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார். அதனால் அவரின் இந்நடவடிக்கை மீண்டும் 83போன்ற கலவரத்தை…

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை-அஜித் பி பெரேரா

Posted by - November 8, 2018
1 9வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்…

14 ஆம் திகதி நாம் பாராளுமன்றம் செல்வோம் – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - November 8, 2018
பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ நாங்கள் ஒருபோது செல்லமாட்டோம். பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றம்…

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி ஒருவர் பலி

Posted by - November 8, 2018
வெள்ளவத்தை 65 ஆம் இலக்க சமிஞ்சை தூணுக்கருகில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் மோதி பலியாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார்…

மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது – வாசுதேவ

Posted by - November 8, 2018
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட இந்த புதிய அரசாங்கமே தொடரும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மஹிந்தராஜபக்ஷ இணைந்து அமைத்துள்ள…

போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது

Posted by - November 8, 2018
கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் வைத்து 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்று  மாலை கந்தளாய் பொலிஸாரால்…

கசிப்பு போத்தல்களுடன் பெண் கைது

Posted by - November 8, 2018
25 சட்டவிரோத கசிப்பு போத்தல்களை தந்திரமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரை தங்கொட்டுவ மாவத்தகம…

மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு – ரவூப் ஹக்கீம்

Posted by - November 8, 2018
புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த…

அலோசியஸ், பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - November 8, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…

இரு குழுக்களிடையே மோதல்

Posted by - November 8, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில் நேற்றிராவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூவர் பொலிஸாரால்…