வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் – அண்டோனியோ குட்டரஸ்

Posted by - November 10, 2018
வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர்…

புதிய தலைமை செயலக வழக்கில் போலீஸ் விசாரணைக்கு தடை நீட்டிப்பு – ஐகோர்ட்

Posted by - November 10, 2018
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் மேலும் நீட்டித்துள்ளது. 

அ.தி.மு.க. அரசு ஏழைகளுக்காக செயல்படுகிறது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

Posted by - November 10, 2018
பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். 

ஜோர்டான் நாட்டில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி

Posted by - November 10, 2018
ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் – கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Posted by - November 10, 2018
கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் என தெரிவித்தார். 

பிரான்சில் இந்தியா அமைத்துள்ள போர் நினைவு சின்னத்தை திறந்து வைத்தார் வெங்கையா நாயுடு

Posted by - November 10, 2018
பிரான்ஸ் நாட்டில் இந்தியா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…

ஆயுட்காலம் வரை பா. ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை- தினகரன் பேச்சு

Posted by - November 10, 2018
ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என…

ரணிலும் – கருவுமே பொறுப்புக் கூற வேண்டும் -தினேஷ்

Posted by - November 10, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜயசூரியவுமே…

ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தை வினவுமாறு பெப்ரல் கோரிக்கை

Posted by - November 10, 2018
ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பில் இரு கருத்துக்கள் நாட்டில் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அவசியம் நீதிமன்றத்திடம் விளக்கம் கோர வேண்டும் எனவும்…