கடலோர மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 12, 2018
கஜா புயல் நெருங்கி வருவதால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர்…

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது – தினகரன் ஆவேசம்

Posted by - November 12, 2018
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். 

வட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்!

Posted by - November 12, 2018
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும்…

நகை கடையில் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - November 12, 2018
பதுளையில் தங்க நகை விற்பனை நிலையமொன்றில் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட…

இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்!

Posted by - November 12, 2018
இலங்கை மக்களே தங்களிற்கு யார் தேவை என்பதை தீர்மானிக்கட்டும் என்பதே  இந்தியாவின் அணுகுமுறையாக அமையவேண்டும்  என முன்னாள்  இந்தியாவின் முன்னாள்…

மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு!

Posted by - November 12, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மைத்ரிபால சிறிசேனவின் விசேட உரை

Posted by - November 11, 2018
முதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இரு பிரதான கட்சிகளிலும் நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள்- அத்துரலிய தேரர்

Posted by - November 11, 2018
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் இருக்கின்றவர்கள் எந்தவொரு நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள் எனவும்,…

நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன்

Posted by - November 11, 2018
மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’…