இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்!

Posted by - November 12, 2018
இலங்கை மக்களே தங்களிற்கு யார் தேவை என்பதை தீர்மானிக்கட்டும் என்பதே  இந்தியாவின் அணுகுமுறையாக அமையவேண்டும்  என முன்னாள்  இந்தியாவின் முன்னாள்…

மனுவை விசாரணை செய்ய 3 பிரதம நீதியரசர்கள் நியமிப்பு!

Posted by - November 12, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்காக 3 பிரதம நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மைத்ரிபால சிறிசேனவின் விசேட உரை

Posted by - November 11, 2018
முதல் 150 மில்லியன் வரை விலைபேசப்பட்டது.ஒரு சந்தர்ப்பத்தில் இது 500 மில்லியனாக காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இரு பிரதான கட்சிகளிலும் நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள்- அத்துரலிய தேரர்

Posted by - November 11, 2018
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் இருக்கின்றவர்கள் எந்தவொரு நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள் எனவும்,…

நாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும் – நிலாந்தன்

Posted by - November 11, 2018
மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின் அணியென்று’…

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவர் கைது

Posted by - November 11, 2018
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று ஸ்கானர் இயந்திரத்துடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

வவுனியாவில் வாள்வெட்டு

Posted by - November 11, 2018
வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா மன்னார்…

சின்னம் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – ரோஹன

Posted by - November 11, 2018
பொதுத் தேர்தலில்  எச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னும் தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை. எனினும் ஐக்கிய…

ஜனாதிபதியின் பொறியில் அவரே சிக்கிக் கொண்டுள்ளார்-எஸ்.எம்.மரிக்கார்

Posted by - November 11, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவே காரணமாகிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்…