தமிழ்த் தலைமைகளுக்கு அங்கஜனின் வேண்டுகோள் !

Posted by - November 13, 2018
உரிமையையும், அபிவிருத்தியையும் வடக்கு மக்கள் ஒருங்கே பெற வேண்டுமாயின் புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விவசாயத்துறை…

ரணில் தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு யாரும் செல்லமாட்டார்கள்!

Posted by - November 13, 2018
ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு  யாரும் செல்லமாட்டார்கள். சஜித் பிரேமதாசவை…

ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - November 13, 2018
ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கான்  எயார்லைன்சின்…

காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு !

Posted by - November 13, 2018
கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை…

முஸ்லிம் செயலணி உருவாக்கப்படும்! – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 13, 2018
தேசிய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில்  முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் கீழ் தனியான முஸ்லிம்…

தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும்!

Posted by - November 13, 2018
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளது-ரணவக்க

Posted by - November 13, 2018
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக…

புதிய வாக்காளர்களை பொதுத் தேர்தலில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை- மஹிந்த

Posted by - November 13, 2018
திடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

கடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டம் நிறுத்தம்

Posted by - November 13, 2018
நல்லாட்சி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டமான கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் இந்த தீர்மானம் குறித்து…

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை

Posted by - November 13, 2018
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது சம்பந்தமாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.…