இளைஞரை கடத்தி கப்பம் கேட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 13, 2018
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய …

ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும்- ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

Posted by - November 13, 2018
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை தீர்மானித்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை தொடர்பாக சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில்…

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்

Posted by - November 13, 2018
கிளிநொச்சி  குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடைய மரியஜெபசேன் விஜிதன் என்ற  குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முந்தினம் வீட்டில் மர்மமான…

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொழும்பில் பட்டாசு சப்தம்

Posted by - November 13, 2018
பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த வர்த்தமானி அறிவித்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் சற்று முன்னர் அளித்திருந்த தீர்ப்பை…

தேர்தலுக்கான செயற்பாடுகளுக்கு தடை உத்தரவு

Posted by - November 13, 2018
எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்…

பாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்

Posted by - November 13, 2018
“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் – ரணில்

Posted by - November 13, 2018
நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி…

சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது- மங்கள

Posted by - November 13, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இலங்கை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - November 13, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.