கஜா புயல் காரணமாக சில ரெயில்கள் ரத்து – சேவைகளிலும் மாற்றம்

Posted by - November 15, 2018
கஜா புயல் இன்று மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரெயில்கள் ரத்து, ரெயில் சேவைகளில்…

ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி

Posted by - November 15, 2018
ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. 

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு

Posted by - November 15, 2018
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி

Posted by - November 15, 2018
தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 

மறைந்து 100-வது நாள் – கருணாநிதி சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Posted by - November 15, 2018
கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலிபோர்னியா காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராட்டம் – பலி 50 ஆக உயர்வு

Posted by - November 15, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

பாராளுமன்றத்தில் அமைச்சரோ, பிரதமரோ கிடையாது! – மனோ

Posted by - November 15, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவை சிறுபான்மை கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்து…

சபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்!

Posted by - November 15, 2018
அரசியலமைப்புக்கு முரணான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ சதிகாரர்களினால் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்-அனுர

Posted by - November 14, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிந்தோ தெரியாமலே சதிகாரர்களின் பலிக்கடாவாக மாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரிய ஒன்றாகும் என மக்கள் விடுதலை முன்னணியின்…

பொதுஜன பெரமுனவில் இணைந்தார் டில்ஷான்

Posted by - November 14, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்.…