நாடளாவிய ரீதியில் ‘ஒரரேஷன் சாண்ட் ‘ முன்னெடுப்பு!

Posted by - November 16, 2018
நாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

Posted by - November 16, 2018
பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன்

பாராளுமன்றத்துக்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர்

Posted by - November 16, 2018
அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என…

நாட்டை பாதுகாக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு

Posted by - November 16, 2018
நாட்டில் நிலவியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்  வன்முறைகள் வெடிக்காத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு …

சபாநயகர் ஆசனத்திலிருந்து ஆளுந்தரப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - November 16, 2018
பாராளுமன்றம் தற்போதுவரை உத்தியோகபூர்வமாக கூடாத  நிலையில் மகிந்தராஜபக்சவின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். நேற்றைய அமளிதுமளியை தொடர்ந்து…

இணக்கப்பாடின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

Posted by - November 16, 2018
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லையாம்.  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும்…

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படலாம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Posted by - November 16, 2018
சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தொடர்பில்…

ஐ.ஓ.சி.யும் எரிபொருள் விலையை குறைத்தது

Posted by - November 16, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்றி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்  பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை…

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்-சமிந்த ராஜபக்ஸ

Posted by - November 16, 2018
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படுமென  சட்ட வைத்திய அதிகாரி சமிந்த…