கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை-வியாழேந்திரன்

Posted by - November 17, 2018
சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான்…

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே சபாநாயகர் செயற்பட்டார்-பாலித

Posted by - November 17, 2018
பாராளுமன்றத்தினுள் சபாநாயகரின் செயற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே நடைபெற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ‍…

ஜூன் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் – ரணில்

Posted by - November 17, 2018
எதிர்வரும் வருடம் ஜூன்  மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய…

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்

Posted by - November 17, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச் செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்…

முதலில் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - November 17, 2018
முதலாவதாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதுடன் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக சபாநாயகர் செயற்படவேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி!

Posted by - November 17, 2018
தேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று …

பதவியை துறக்க தயாராக இருந்தேன்!- மஹிந்த

Posted by - November 17, 2018
பாராளுமன்றில் சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்ததாக நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து…

ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் பிரஜை சிக்கினார்

Posted by - November 17, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை கடத்திவர முற்பட்ட சிங்கப்பூர் பிரஜையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…

வாகன விபத்தில் பெண். குழந்தை பலி ; நால்வர் காயம்

Posted by - November 17, 2018
இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில்…

ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் வவுனியாவில் போராட்டம்!

Posted by - November 17, 2018
பல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன்வைத்த ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு விதிக்கபட்டுள்ள வகுப்புதடையை ரத்துசெய்யகோரியும்,பல்கலைக்கழகத்திற்கு…