அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் பொகவந்தலாவை தேரேசியா தோட்டத்தில் வைத்து பொகவந்தலாவை…
பாராளுமன்ற அமர்வுகள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் கூடியது.இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளுக்காக மீண்டும் ஒன்று கூடியபோது…
முந்தல் பொலிஸார் நேற்று இருவேறு இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது அனுமதிப்பத்திரமின்றி வேப்ப மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறிஒன்றுடன் மணல் ஏற்றப்பட்ட டிப்பர்…
இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். தனது…
கொட்டகலையில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.…
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி