சட்டவிரோத மணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - November 19, 2018
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் பொகவந்தலாவை தேரேசியா தோட்டத்தில் வைத்து பொகவந்தலாவை…

சிக்கல்களுக்கு மத்தியில் கூடிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

Posted by - November 19, 2018
பாராளுமன்ற அமர்வுகள் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்  சற்று முன்னர் நான்காவது முறையாகவும் கூடியது.இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளுக்காக மீண்டும் ஒன்று கூடியபோது…

அனுமதிப்பத்திரமின்றி மரம்,மணல் ஏற்றிச்சென்ற இருவர் கைது

Posted by - November 19, 2018
முந்தல் பொலிஸார் நேற்று இருவேறு இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது  அனுமதிப்பத்திரமின்றி வேப்ப மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறிஒன்றுடன் மணல் ஏற்றப்பட்ட டிப்பர்…

அரச தரப்பு எம்.பி க்கள் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள முடிவு

Posted by - November 19, 2018
அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று…

மழையிலும் தொடர்கிறது தொல்பொருள் அகழ்வு பணிகள்

Posted by - November 19, 2018
மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வு ஆராய்ச்சி பணிகள் கடும்…

பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்-கெஹெலிய

Posted by - November 19, 2018
பாராளுமன்றத்தில் திரை மறைவில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும், மேன்மைக்குறிய பாராளுமன்ற சம்பிரதாயங்கனை துச்சமென மதித்து…

நிதியுதவியை இடைநிறுத்தியது சர்வதேசநாணநிதியம்

Posted by - November 19, 2018
இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். தனது…

கொட்டகலையில் முச்சக்கரவண்டி தீக்கரை

Posted by - November 19, 2018
கொட்டகலையில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் தெரிவிக்கின்றார்.…

சிஐடி அதிகாரி இடமாற்றம்- ஹரீன் பெர்ணான்டோ 

Posted by - November 19, 2018
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்…