பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தியோர் வெள்ளி அதனை நிரூபிக்க வேண்டும் – சம்பிக

Posted by - November 19, 2018
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் வெள்ளிக்கிழமை அதனை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க ,…

மிளகாய்ப் பொடி மகிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை நாம் முடக்குவோம் – மனோ

Posted by - November 19, 2018
மிளகாய் பொடி மஹிந்த ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ…

அனுரகுமார திசாநாயகவிற்கும் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் வாக்குவாதம்

Posted by - November 19, 2018
கட்சி தலைவர் கூட்டத்தில் அனுரகுமார திசாநாயக எம்.பி  –  அமைச்சர் தினேஷ் குணவர்தன  கடும் வாய்ச்சண்டையிலும் ஈடுபட்டனர். இன்று நண்பகல்…

நான் பைபிளால் தாக்கவில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - November 19, 2018
சபாநாயகரின் செயற்பாடுகள் காரணமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்திற்கு அவ பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,…

நான் பைபிளால் தாக்கவில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - November 19, 2018
சபாநாயகரின் செயற்பாடுகள் காரணமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்திற்கு அவ பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,…

பொது மக்கள் கலரி மூடப்பட்டதற்கான காரணத்தை வெளியிட்ட சபாநாயகர்

Posted by - November 19, 2018
பாராளுமன்றம் கூடும்போது சபை நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான திட்டங்கள் முன்னெடுக்க சிலர் தயார் நிலையில் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இதனாலேயே…

மஹிந்த எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும்?

Posted by - November 19, 2018
மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு பிரதமருக்குரிய வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விஜேராம…

இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை ; மூவருக்கும் பிணை

Posted by - November 19, 2018
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்கள்…

நிலையியற் கட்டளைகளை ஏற்கவிடின் பொது தேர்தலை நடத்தி தீர்வு காண்போம் – நாமல்

Posted by - November 19, 2018
சிறிகொத்தாவின் சபாநாயகராக செயற்படும் கருஜயசூரிய பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை மீறியே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துக்கொண்டிருகின்றார். அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு…

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு- பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்

Posted by - November 19, 2018
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு பிரான்சில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.