திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை இயற்கை எய்தினார்!

Posted by - November 20, 2018
தமிழீழ விடுதலைப்புலிகள் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளருமான

உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!

Posted by - November 20, 2018
மட்டக்களப்பு உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகப்  பெய்துவரும் அடை மழை காரணமாக உன்னிச்சை நீர்த்தேக்கத்தின்…

தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

Posted by - November 20, 2018
தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

“தேர்தலுக்கு தயார் என்றால் நீதிமன்றம் சென்றது ஏன்?”

Posted by - November 20, 2018
ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயார் எனத் தெரிவித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு கூட…

மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க தீர்மானம்

Posted by - November 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மஹிந்த…

பந்துலவின் தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை

Posted by - November 20, 2018
தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை ஒன்றை தயாரித்து கொள்வதற்காக அமைச்சரவையில் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

OIC நிசாந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து

Posted by - November 20, 2018
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஞானசாரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு!

Posted by - November 20, 2018
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் விரைவில் தீர்க்கமான தீர்வினை அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக…

நிதி அதிகாரத்திதனை பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவர முயற்சிப்பது சாத்தியமற்ற விடயமாகும்- கெஹெலிய ரம்புக்வெல்ல

Posted by - November 20, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செலவீட்டை கட்டுப்படுத்தி, நிதி அதிகாரத்திதனை பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவர எதிர் தரப்பினர் முயற்சிப்பது சாத்தியமற்ற விடயமாகும்…

காணாமல்போன 5 மீனவர்கள் மீட்பு

Posted by - November 20, 2018
அம்பாந்தோட்டை, கிரிந்த கடற்பகுதியில் கப்பலுடன் மீனவர்கள் பயணித்த படகொன்று மோதியதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு  காணாமல்போன மீனவர்களை மீட்க கடற்படை விரைந்துள்ளனர்.…