இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைது

Posted by - November 24, 2018
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜை ஒருவர் இன்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

முதலமைச்சருடன் மத்திய குழு சந்திப்பு – கஜா புயல் பாதிப்பு ஆய்வுப்பணி குறித்து ஆலோசனை

Posted by - November 24, 2018
கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். 

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக ஐ.தே.க. உயர் நீதிமன்றில் வழக்கு- காவிந்த எம்.பி

Posted by - November 24, 2018
புதிய பிரதமர் நியமிப்பதற்கும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக…

பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்

Posted by - November 24, 2018
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!

Posted by - November 24, 2018
தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை…

புதுக்கோட்டையில் இன்று மாலை கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிடுகிறது

Posted by - November 24, 2018
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை இன்று மாலை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது.

அரசியல் நிலைமையால் உலக அரங்கில் இலங்கைக்கு அவப்பெயர்-ஆதிவாசிகளின் தலைவர்

Posted by - November 24, 2018
நாட்டில் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக உலக அரங்கில் இலங்கை கேலிக்குரிய ஒன்றாக மாறியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர்…

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுப்பட்டவர்கள் கைது

Posted by - November 24, 2018
போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து கொள்ளையிட்டு வந்த இரண்டு இளைஞர்கள் கைது. மந்துவில் கிழக்கு கொடிகாமத்தில் சேர்நத…

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 24, 2018
புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்தக் கோரி, யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் சமூக…

ஆணவக்கொலை நடந்த கிருஷ்ணகிரியில் மீண்டும் ஒரு சம்பவம்

Posted by - November 24, 2018
கிருஷ்ணகிரியில் காதல்-கலப்பு திருமணம் செய்து கொண்ட நந்தீஷ், சுவாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.