ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - November 24, 2018
ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் வெல்லம்பிட்டி, மீதொடமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு…

நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை- இந்திய வம்சாவளிக்கு சிறை

Posted by - November 24, 2018
சிங்கப்பூர் விமானத்தில் நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளிக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து…

ஜனாதிபதித் தேர்தலின் கோஷமான லசந்த கொலையை மறந்துள்ளமை கவலையானது- புரவசி பலய

Posted by - November 24, 2018
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, ஜனாதிபதியின் விசேட உத்தரவின்படி…

புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை- நிவாரண பணிகள் பாதிப்பு

Posted by - November 24, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களை மீண்டும் அவதிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை…

ஐ.தே.க. தயார் என்றால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க உடன் தயார்- ஸ்ரீ ல.பொ.பெ.

Posted by - November 24, 2018
ஐக்கிய தேசியக் கட்சி தயாரென்றால் இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்து அதன் கீழ் பாராளுமன்றத் தேர்தலை நடத்த தாம் தயாராகவுள்ளதாக மஹிந்த…

இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைது

Posted by - November 24, 2018
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜை ஒருவர் இன்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

முதலமைச்சருடன் மத்திய குழு சந்திப்பு – கஜா புயல் பாதிப்பு ஆய்வுப்பணி குறித்து ஆலோசனை

Posted by - November 24, 2018
கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். 

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக ஐ.தே.க. உயர் நீதிமன்றில் வழக்கு- காவிந்த எம்.பி

Posted by - November 24, 2018
புதிய பிரதமர் நியமிப்பதற்கும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக…

பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்

Posted by - November 24, 2018
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!

Posted by - November 24, 2018
தமிழினத்திற்காக உயிரை கொடுத்த மாவீரரின் பிள்ளை கச்சான் விற்கும் அவலம்!மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரையில் மாவீரர் ஒருவரின் பிள்ளை கச்சான் விற்பதை…