மாவீரர் தின நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு

Posted by - November 27, 2018
தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்­பெயர்…

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஒருவர் சாவு; 750 பேர் காயம்

Posted by - November 27, 2018
ஈரானின் தெற்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர…

பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணை மந்தம் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு

Posted by - November 27, 2018
பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும்…

புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்கிறார்

Posted by - November 27, 2018
புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களை பார்வையிடுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ரெயிலில் செல்ல உள்ளார்.

தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்!

Posted by - November 27, 2018
கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும்…

மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை ரத்து

Posted by - November 27, 2018
பயங்கரவாத வழக்கில் தொடர்புப்படுத்தி மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு சுப்ரீம்…

கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 4 லட்சம் பாட புத்தகங்கள்

Posted by - November 27, 2018
கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சுமார் 4 லட்சம் பாட புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளன.

பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணை மந்தம்

Posted by - November 27, 2018
பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும்…

கஜா புயல் மீட்புப்பணிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளருக்கும் பாராட்டு – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Posted by - November 27, 2018
கஜா புயல் மீட்புப்பணிகளில் இரவு-பகலாக தன்னலம் கருதாமல் சிறப்பாக பணியாற்றும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு…