தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த மகன் கைது Posted by தென்னவள் - November 28, 2018 நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ ஜனபதய பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை பொல்லால் அடித்து…
இரவு, பகலாக உழைத்த மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய கிராம மக்கள் Posted by தென்னவள் - November 28, 2018 அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊர்பொதுமக்கள் சார்பில் இரவு, பகலாக உழைத்த மின்சார வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து…
வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 இந்திய இளைஞர்கள் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை Posted by தென்னவள் - November 28, 2018 இந்திய ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் அழைத்து வரப்பட்ட இந்திய இளைஞர்கள் சிலர் கலேவெல – கடுபொத பகுதியில்…
பேச மறுத்த காதலியை குத்திக் கொன்ற இளைஞர் Posted by தென்னவள் - November 28, 2018 நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பேச மறுத்த காதலியை வாலிபர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க! Posted by தென்னவள் - November 28, 2018 ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய…
வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தேர்தலில் போட்டியிட தடை Posted by தென்னவள் - November 28, 2018 ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில்…
பாகிஸ்தானில் சார்க் மாநாடு – பிரதமர் மோடிக்கு அழைப்பு Posted by தென்னவள் - November 28, 2018 சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது…
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு – அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - November 28, 2018 ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
நீதிமன்றில் ஆஜராகினார் ரவீந்திர Posted by தென்னவள் - November 28, 2018 வெள்ளை வேனில் 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேக நபர் நேவி சம்பத்துக்கு அடைக்கலம்…
நாகையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் Posted by தென்னவள் - November 28, 2018 நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை…