கூடியது பாராளுமன்றம்

Posted by - November 29, 2018
பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடியது.பிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்…

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு!-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

Posted by - November 29, 2018
அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில்…

பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கில்லை-மஹிந்த

Posted by - November 29, 2018
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று…

கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் -மைத்திரிபால

Posted by - November 29, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து…

மஹிந்தவுக்கு எதிராக மற்றுமோர் மனு

Posted by - November 29, 2018
ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்­கி­விட்டு மஹிந்த ராஜ­பக்ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­ட­மை­யா­னது சட்­டத்­துக்கு எதி­ரா­னது என உத்­த­ர­விடக் கோரி …

இன்றைய பாராளுமன்ற அமர்வையும் புறக்கணிக்கும் மஹிந்த தரப்பு

Posted by - November 29, 2018
ஆளுந் தரப்பினர் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இன்று…

பாகிஸ்தான் தேர்தலில் நின்றால் சித்து வெற்றி பெறுவார்- இம்ரான் கான் நெகிழ்ச்சி

Posted by - November 29, 2018
அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து…

கருவுக்கு எதி­ராக முறைப்­பாடு

Posted by - November 29, 2018
சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக கொழும்பு  மோசடி தடுப்புப் பிரிவில் முறைப்­பா­டொன்று செய்­யப்­பட்­டுள்­ளது. ராகமை பகு­தியைச் சேர்ந்த ஜீ.ஏ.எம்.ஏ. சிறி­வர்­தன…

பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது- மஹிந்த

Posted by - November 29, 2018
“பிரதமர் அலுவலக நிதி ஒதுக்கீடுகளை நிறுத்த முடியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்சித் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணித்து விட்டு…

வங்காளதேசம் – பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் பலி

Posted by - November 29, 2018
வங்காளதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர்…