ஹெரோயின் போதைப்பொருளை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணொருவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை…
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…
பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் இன்று கொண்டுவரப்பட்ட பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை மீதான…
பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறித்த…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தென்கிழக்கு…
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக…