ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - November 29, 2018
ஹெரோயின் போதைப்பொருளை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணொருவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை…

பாராளுமன்றத் தேர்தலை நடத்தக் கோரி கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 29, 2018
பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பத்து…

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - November 29, 2018
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…

நிறைவேறியது வாக்கெடுப்பு ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்

Posted by - November 29, 2018
பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்கவினால் இன்று கொண்டுவரப்பட்ட பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை மீதான…

பாராளுமன்ற மோதல் – விசாரணை குழு நியமனம்

Posted by - November 29, 2018
பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். குறித்த…

அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - November 29, 2018
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தென்கிழக்கு…

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் ஹெலிகொப்டருக்காக செலவு செய்த பணம் 840 இலட்சம்ரூபா-ரவி

Posted by - November 29, 2018
பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக…

கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் பெரும் அவதி

Posted by - November 29, 2018
கிளிநொச்சி நகர் மற்றும் இரணைமடு சந்தி உள்ளிட்ட ஏ9 வீதியில் கட்டாக்காலி மாடுகள் வீதியின் நடுவில் நிற்பதால் போக்குவரத்துக்களில்  பெரும்…

பார்வையாளர் கலரிக்கு இன்றும் பூட்டு

Posted by - November 29, 2018
பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்குகூடிவுள்ள நிலையில், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி மற்றும் விசேட விருந்தினர் கலரி ஆகியன இன்றும்…