யாழில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

Posted by - December 3, 2018
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற்,  வேலிகள்…

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன!

Posted by - December 3, 2018
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க…

“தமிழர்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்”

Posted by - December 3, 2018
“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட…

மன்னார் மனிதப் புதைகுழியில் 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – பல அடையாளம் காணப்பட்டுள்ளன!

Posted by - December 3, 2018
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்…

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - December 3, 2018
அம்பலாங்கொடை, வதுகெதர பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த…

தேவைக்கு ஏற்ப நாட்டின் சட்ட திட்டங்களை மாற்ற முடியாது-ராஜித

Posted by - December 3, 2018
ஒவ்வொரு குழுவினரின் தேவைக்கு ஏற்ப நாட்டின் சட்ட திட்டங்களை மாற்றி செயற்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன…

எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மையடைகிறேன்-நிஷாந்த டி சில்வா

Posted by - December 3, 2018
எனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா…

ஜனாதிபதி – பஷிலுக்கிடையில் முக்கிய பேச்சு

Posted by - December 3, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று…