திலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கு 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பு

Posted by - December 3, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதற்காக வழங்கப்பட்டுள்ள பெயர் பட்டியலை நிராகரிக்க உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த…

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன்

Posted by - December 3, 2018
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிபன வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது- சி.வி விக்னேஷ்வரன்

Posted by - December 3, 2018
தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமரை…

பிரதமர் பதவிக்கு எதிரான மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

Posted by - December 3, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில்…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Posted by - December 3, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.…

கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விஷேட பண்ட வரி குறைப்பு

Posted by - December 3, 2018
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று…

மஹிந்த நாட்டை மீண்டும் ரணிலுக்கு கையளிக்க மாட்டார்- சீ.பி.ரத்நாயக்க

Posted by - December 3, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற அரசியல் நிலைமைக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும்…

முன்பள்ளி அபரிக்கப்பட்டுள்ளதாகக்கோரி காத்தான்குடியில் உண்ணாவிரத போராட்டம்!

Posted by - December 3, 2018
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் சிலரினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட…

உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்சென்ற நபர் சடலமாக மீட்பு

Posted by - December 3, 2018
யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25  வயதான  தர்மசேகரம் வசீகரன் என்பவர்  .மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கியவர்…

யாழில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

Posted by - December 3, 2018
யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற்,  வேலிகள்…