இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மஹிந்த தரப்பினர் மேன்முறையீடு

Posted by - December 4, 2018
மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பினர் மேன்முறையீட்டு மனுவொன்றை இன்று தாக்கல்…

இனியொரு யுத்தம் வேண்டாம் கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - December 4, 2018
நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் …

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறாத ஒருவரை பிரதமராக்க மீண்டும் சிறிசேன முயற்சி- நளின் பண்டார

Posted by - December 4, 2018
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை சேர்ந்த ஒருவரை புதிய பிரதமராக நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக…

தேர்தலை நடத்த சட்டபூர்வமான அரசு வேண்டும்-ரணில்

Posted by - December 4, 2018
“ஜனாதிபதி நினைத்தபடி தான் தோன்றித்தனமாக பிரதமரை நியமிக்க முடியாது பாராளுமன்ற பெரும்பான்மை உள்ளவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்” என…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இருவர் ஐ.தே.க.வுக்கு தாவினர்

Posted by - December 4, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர்.மேல் மாகாண சபை உறுப்பினர்களான…

கொமன் வெல்த் வரலாற்றிலேயே முதல் முறையாக பிரதமருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை-சுமந்திரன்

Posted by - December 4, 2018
“கொமன் வெல்த் வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது” என சட்டத்தரணியும் தமிழ்த்…

நீதித்துறையின் சுயாதீன செயற்பாடு நாட்டுமக்கள் பெருமை கொள்ளத்தக்க விடயமாகும் -சாலிய பீரிஸ்

Posted by - December 4, 2018
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக குறித்தவொரு கட்சி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளன. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு…

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்மாட்டோம் – எஸ்.பி.

Posted by - December 4, 2018
பாராளுமன்றம் நாளை புதன்கிழமை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவை…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று

Posted by - December 4, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு இன்று சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது. அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி…

பொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம்

Posted by - December 4, 2018
பொதுத் தேர்தலை நடத்துமாறு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களும் சத்தியகிரக போராட்டம் ஒன்றை…