யாழில் போதை பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - December 5, 2018
யாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர்…

மஹிந்த முட்டாள்தனமாகச் செயற்பட்டுள்ளார் – சட்டத்தரணி கோமின் தயாசிறி

Posted by - December 5, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ முட்டாள்தனமாகச் செயற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம்…

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

Posted by - December 5, 2018
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் திஹகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக…

மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியது ஐ.தே.க வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை-நாமல்

Posted by - December 5, 2018
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு அனைத்து சலுகைகளுடனும் விடுமுறை வழங்கி அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என ஐக்கிய…

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்

Posted by - December 5, 2018
திவுலுபிட்டிய, மரதகஹமுல பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (04) மாலை இந்த சம்பவம்…

தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Posted by - December 5, 2018
கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

Posted by - December 5, 2018
பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக சபையில் சாபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இதற்கமைய  பாராளுமன்றம் எதிர்வரும்  12 ஆம் திகதி ஒரு மணிவரை…

தமிழர்களின் பிரச்சினை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது!- தர்மலிங்கம் சுரேஷ்

Posted by - December 5, 2018
தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு…

“மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செய்திகளை வழங்க வேண்டும்”

Posted by - December 5, 2018
நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாத நிலையில் பக்கசார்பாக ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

என்னை பற்றி பேசாது ஜனாதிபதியால் இருக்க முடியாது : சரத் பொன்சேகா

Posted by - December 5, 2018
எனக்கு எதிராக ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த அமர்வைப் போன்று இந்த அமர்விலும் பாராளுமன்ற உறுப்பினர்…