பரீட்சைக்கு குறுஞ்செய்தி மூலம் விடை வழங்கிய ஆசிரியையும் மாணவனும் கைது

Posted by - December 7, 2018
நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவர் கைது…

பேரகனத்த பகுதியில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் பலி

Posted by - December 7, 2018
வில்கமுவ, பேரகனத்த பகுதியில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீராடிக் கொண்டிருந்த குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…

பெண் ஒருவர் கூரிய கழுத்து வெட்டப்பட்டு கொலை

Posted by - December 7, 2018
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவித்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று…

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓரங்கட்டவில்லை-ரோஹண லக்ஷ்மன் பியதாஸ

Posted by - December 7, 2018
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓரங்கட்டவில்லை. அவர் தான் கட்சியிலிருந்து விலகி செயற்படுகின்றார் என்று…

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதோர் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது வேடிக்கையானது – பொன்சேகா

Posted by - December 7, 2018
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியாதவர்கள் 150  பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக குறிப்பிடுவது வேடிக்கையாகும்…

ஐ.தே.க. பொய்ப் பிரச்சாரம், நானே நாட்டின் பிரதமர் – மஹிந்த

Posted by - December 7, 2018
ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான பிரச்சாரங்களைக் கொண்டு சென்றாலும், தற்பொழுதும் நானே பிரதமர், எனது அமைச்சரவையே நடைமுறையில் உள்ளது என…

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினையில்லை-பந்துல குணவர்த்தன

Posted by - December 7, 2018
இந்த மாதம் 30ஆம் திகதி வரை பிரச்சனைகள் இன்றி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்றும் விசாரணை

Posted by - December 7, 2018
பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணை இன்று…

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - December 7, 2018
ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடத்தவ, கலேயாய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் மேலும் நால்வருடன் வேட்டைக்கு…