மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கணக்கில் வராத ரூ.40 கோடி சிக்கியது Posted by தென்னவள் - December 9, 2018 வரி ஏய்ப்பு புகாரில் மதுபான ஆலை உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு Posted by தென்னவள் - December 9, 2018 ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான ‘வேதா நிலையத்தை’ நினைவு இல்லமாக மாற்ற ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு…
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் Posted by தென்னவள் - December 9, 2018 வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை…
மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் – தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் Posted by தென்னவள் - December 9, 2018 மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்; 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி Posted by தென்னவள் - December 9, 2018 மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர் Posted by தென்னவள் - December 9, 2018 கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதி – விசாரணைக்கு உத்தரவு Posted by தென்னவள் - December 9, 2018 எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதியின் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பாரீஸ் போராட்டத்தில் வன்முறை – 575 பேர் கைது Posted by தென்னவள் - December 9, 2018 பாரீஸ் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 575 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வுக்கு எதிராக தொடங்கிய…
மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் – முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல் Posted by தென்னவள் - December 9, 2018 2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.
இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் Posted by தென்னவள் - December 9, 2018 இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி…