சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - December 10, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்

Posted by - December 10, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை

Posted by - December 10, 2018
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி…

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted by - December 10, 2018
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான…

முச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Posted by - December 10, 2018
காலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர். குறித்த விபத்து காலி – மாத்தறை வீதியின்…

அம்பியூலன்ஸில் சென்று பரீட்சை எழுதும் மாணவி

Posted by - December 10, 2018
டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி…

நிதி நிறுவனமொன்றின் உரிமையாளர் 7 மில்லியன் ரூபாயுடன் தலைமறைவு

Posted by - December 10, 2018
களுத்துறை- தொடங்கொட பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த 700 கோடி ரூபாயுடன் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளாரென…

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அழுத்தத்தினால் சிறிசேனவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

Posted by - December 10, 2018
ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை  கொழும்பு ஊடகமொன்று…

இத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி!

Posted by - December 10, 2018
இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி…

‘அரசியல் நெருக்கடியை தீர்க்க தலைவர்கள் முன்வரவேண்டும்’

Posted by - December 10, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்வதற்கு தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை​களை ​மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ்…