காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - December 10, 2018
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர்…

பண்டிகை காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது நடவடிக்கை

Posted by - December 10, 2018
பண்டிகைக் காலங்களில்  மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான…

பரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, தந்தை பொலிஸில் முறைப்பாடு

Posted by - December 10, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று…

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - December 10, 2018
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.…

அரசியலமைப்பில் மாற்றத்தை வலியுறுத்தி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 10, 2018
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்று கூறியது போல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து சாதாரண ஜனாதிபதியாக செயல்பட அரசியல் அமைப்பில்…

சபாநாயகருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - December 10, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் இந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்

Posted by - December 10, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை

Posted by - December 10, 2018
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையை இடை நிறுத்தி…

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted by - December 10, 2018
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான…

முச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி

Posted by - December 10, 2018
காலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர். குறித்த விபத்து காலி – மாத்தறை வீதியின்…