பாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – கரு

Posted by - December 11, 2018
பாராளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது போன்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில்…

மஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திஸ்ஸ

Posted by - December 11, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்துள்ளார். எனவே மஹிந்த…

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க ரவியின் விளக்கம்

Posted by - December 11, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் பாதாளத்தில் சென்றுள்ளது. இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் 2019 ஆண்டுக்கான…

கொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் – ரோசி

Posted by - December 11, 2018
ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாநகர சபையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி…

இன்று மாலை இடம்பெறுவுள்ள முக்கிய சந்திப்பு

Posted by - December 11, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து…

பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Posted by - December 11, 2018
நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு…

ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை

Posted by - December 11, 2018
வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி…

கடவுளிடம் தான் நாட்டு நிலைமையை கூற வேண்டும்- நிமல்

Posted by - December 11, 2018
நாட்டின் எதிர்கால பயணம் தொடர்பில் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பை விரைவாக பெற்றுத் தருவது அவசியமாகும் என ஸ்ரீ…

தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்

Posted by - December 11, 2018
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி…