இன்று மாலை இடம்பெறுவுள்ள முக்கிய சந்திப்பு

265 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.நாளை இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதா இல்லையா என்பது தொடர்பாகவும் பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக வெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாகவும் கலந்துரையாடவே இன்று இரு தரப்பினரும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment