கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?

Posted by - December 14, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு,…

மஹிந்தவுக்கான தீர்ப்புடன் விடைபெறுகிறார் ஈவா!

Posted by - December 14, 2018
உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் (14) ஓய்வுபெறப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார். உயர் நீதிமன்றத்தில்…

ஜனநாயகத்தை பாதுகாக்க ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி

Posted by - December 14, 2018
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றிகளையும்,கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் குணசேகர…

ஐ.தே.க மற்றும் மொட்டு ஆதரவாளர்கள் மோதல்; ஐவர் காயம்

Posted by - December 14, 2018
நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைத்தமை  சட்டவிரோதமானதென உயர்நீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, நேற்று (13), நேருநுவர பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி…

துருக்கியில் மற்றொரு ரெயில் என்ஜின்மீது அதிவேக ரெயில் மோதி விபத்து; 9 பேர் பலி

Posted by - December 14, 2018
துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து, நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகருக்கு ஒரு அதிவேக ரெயில் புறப்பட்டு சென்று…

தொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு

Posted by - December 14, 2018
எதிர்கட்சிகள் அமளியால் மக்களவையும் டிசம்பர் 17-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும்…

13 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்த போது விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

Posted by - December 14, 2018
துருக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் நடுவானில் குழந்தை பெற்றெடுத்தார். விமான ஊழியர்கள் உதவியுடன் அவரது கணவரே…

விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- இந்தியருக்கு 9 ஆண்டு சிறை

Posted by - December 14, 2018
அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை…

அமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - December 14, 2018
தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி…

பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் – ராமதாஸ்

Posted by - December 14, 2018
பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.