சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்!

Posted by - December 25, 2018
எம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது, அவரை காப்பற்ற…

அதிவேக வீதியில் வருமானம் அதிகரிப்பு

Posted by - December 25, 2018
இம்மாதம் 20 ஆம் திகதியிலிருந்து  இன்றுவரை  தெற்கு அதிவேக வீதி மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதி, ஆகிய இடங்களில் போக்குவரத்து…

கைத்துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Posted by - December 25, 2018
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்படட ஒவிட்டிகம பகுதியில் கை துப்பாக்கிகளுடன் மூன்று சந்தேக நபர்களை இன்று அதிகாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மலசலகூடத்தை சுத்திகரிக்குமாறு மக்கள் கோரிக்கை!

Posted by - December 25, 2018
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான 2 ஆம் வீதியில் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொது மலசலகூடம்  தற்போது பாவனைக்குதவாத வண்ணம்…

மைத்திரியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - December 25, 2018
வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காணும்…

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!

Posted by - December 25, 2018
இணையத்தை பாவிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  புதிய தொழிநுட்பத்தை…

காணாமல் போன துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியீடு!

Posted by - December 25, 2018
காணாமல் போனதாக அஞ்சப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துபாயின் ஆட்சியாளர் மகள் ஷேக் லடிஃபா கடந்த மார்ச் மாதம்…

தமிழகத்தில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்பவர்கள் எத்தனைப்பேர்?

Posted by - December 25, 2018
தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை அளிக்கும் படி, தமிழக அரசுக்கு சென்னை…