மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுநாள் Posted by சிறி - December 25, 2018 இன்று 25.12.2018 மாலை 5 மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுநாள்…
தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்! Posted by சிறி - December 25, 2018 அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 23.12.2018. “ இயற்கையின் கோரத்தில் பரிதவித்து நிற்கும் எம் மக்களின் துயர் தீர்ப்போம்.’’…
நத்தார் தின கைதிகள் விடுதலை இம்முறை இல்லை ! Posted by நிலையவள் - December 25, 2018 கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக இம்முறை நத்தார் தின சிறைக் கைதிகள் விடுதலையை நடைமுறைப்படுத்த…
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் ஜனாதிபதியினால் பிரேரணை Posted by நிலையவள் - December 25, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி…
‘இறைவனே! அவர்களை மன்னிப்பாயாக! செய்தது தவறு என்பதை அறியாதவர்கள் அவர்கள்’-விக்னேஸ்வரன் Posted by நிலையவள் - December 25, 2018 இறை தூதரின் பிறப்பைக் கொண்டாடும் இன்றைய நத்தார் தினத்தில் அனைவருக்கும் எமது நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக, என வட…
கடந்த காலத்தை நினைவு கூர்வதும் எதிர்கால நம்பிக்கையினதும் நேரமாகும்-ரணில் Posted by நிலையவள் - December 25, 2018 நத்தார் எல்லையில்லா மகிழ்ச்சியின் காலம். இது கடந்த காலத்தை நினைவு கூர்வதும் எதிர்கால நம்பிக்கையினதும் நேரமாகும் என பிரதமர் ரணில்…
நாட்டில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப தலைவர்களுக்கு சம்பந்தன் அழைப்பு Posted by நிலையவள் - December 25, 2018 நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் தின…
ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது Posted by நிலையவள் - December 25, 2018 60 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக…
மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது Posted by நிலையவள் - December 25, 2018 மஸ்கெலியா பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்ற பட்டதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி.செம்பகவள்ளி…
வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது – மஹிந்த தேசப்பிரிய Posted by நிலையவள் - December 25, 2018 ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்த தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன…