மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுநாள்

Posted by - December 25, 2018
இன்று 25.12.2018 மாலை 5 மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவுநாள்…

தண்ணீரில் கண்ணீரோடு நிற்கும் எம் தேசமக்களுக்கு உதவிடுவோம்!

Posted by - December 25, 2018
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! 23.12.2018. “ இயற்கையின் கோரத்தில் பரிதவித்து நிற்கும் எம் மக்களின் துயர் தீர்ப்போம்.’’…

நத்தார் தின கைதிகள் விடுதலை இம்முறை இல்லை !

Posted by - December 25, 2018
கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக இம்முறை நத்தார் தின சிறைக் கைதிகள் விடுதலையை நடைமுறைப்படுத்த…

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் ஜனாதிபதியினால் பிரேரணை

Posted by - December 25, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 25 பேர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி…

‘இறைவனே! அவர்களை மன்னிப்பாயாக! செய்தது தவறு என்பதை அறியாதவர்கள் அவர்கள்’-விக்னேஸ்வரன்

Posted by - December 25, 2018
இறை தூதரின் பிறப்பைக் கொண்டாடும் இன்றைய நத்தார் தினத்தில் அனைவருக்கும் எமது நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக, என வட…

கடந்த காலத்தை நினைவு கூர்வதும் எதிர்கால நம்பிக்கையினதும் நேரமாகும்-ரணில்

Posted by - December 25, 2018
நத்தார் எல்லையில்லா மகிழ்ச்சியின் காலம். இது கடந்த காலத்தை நினைவு கூர்வதும் எதிர்கால நம்பிக்கையினதும் நேரமாகும் என பிரதமர் ரணில்…

நாட்டில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப தலைவர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

Posted by - December 25, 2018
நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் தின…

மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

Posted by - December 25, 2018
மஸ்கெலியா பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்ற பட்டதாக பிரதேச சபை தவிசாளர் திருமதி.செம்பகவள்ளி…

வஜிர அபேவர்தனவின் முடிவு வரவேற்க்கத்தக்கது – மஹிந்த தேசப்பிரிய

Posted by - December 25, 2018
ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தடவையில் நடத்த தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன…