வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதி வெள்ளத்தால் பாதிப்பு!

Posted by - December 25, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில பிரதான பாதைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்தை மேற்கொள்ள பொது மக்கள் சிரமத்தை எதிர்கொள்வதாக எமது பிராந்திய…

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் செய்யுமானால் மக்களின் புரட்சியை தடுக்க இயலாது – டில்வின்

Posted by - December 25, 2018
அரசாங்கம் கடந்த காலத்தில் விட்ட தவறுகளை இனியும் செய்யுமானால் மக்களின் புரட்சியை தடுக்க இயலாது என மக்கள் விடுதலை முன்னணியின்…

மஹிந்த – மைத்திரி கூட்டணி பாரிய சவாலை ஏற்படுத்தும்- டலஸ்

Posted by - December 25, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி,  ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய இரு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியமைத்தே  தேர்தல்களை எதிர்கொள்வோம்…

மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதே எமக்கு பலம்-டிலான்

Posted by - December 25, 2018
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம்…

2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் தினங்கள் வெளியாகியது

Posted by - December 25, 2018
அடுத்து வரும் 2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய தினங்கள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம்  சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளது. அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும்…

கட்சி சின்னத்திலும் தலைமைத்துவத்திலும் மாற்றமில்லை – சாகல

Posted by - December 25, 2018
பொதுஜன பெரமுன முன்னணி எத்தரப்பினருடன்  கூட்டணியமைத்தாலும் கட்சி சின்னத்திலும், தலைமைத்துவத்திலும்  எக் காரணத்திலும் மாற்றங்கள் ஏற்படாது எனத் தெரிவித்த பொதுஜன…

மீண்டும் நிராகரித்தால் நீதிமன்றை நாடுவேன் – பொன்சேகா

Posted by - December 25, 2018
அமைச்சர் நியமனங்களை பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும். மாறாக ஜனாதிபதி அமைச்சரவை நியமனத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க…

இறுதி யுத்தத்தில் எமக்காக ஒரு பிள்ளை இழந்த பெற்றோர் யாசகம் கேட்கும் நிலை!

Posted by - December 25, 2018
நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து  ஆடம்பரமான இந்நாளில்சாதரண…

15 ஆயிரம் குழந்தைகளுக்கு வீட்டுப் பிரசவம்: பத்மஸ்ரீ விருது பெற்ற சுலாகிட்டி நரசம்மா மரணம்!

Posted by - December 25, 2018
கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க உதவியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ‘சுலாகிட்டி’…

மீட்பர் பிறந்தார்!

Posted by - December 25, 2018
இயேசு கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மரித்தது எல்லாமே மானுட மீட்புக்குக்காகத்தான். ‘மீட்பு’ என்பதற்கு உண்மையான பொருளே ‘முழுமையான…