பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Posted by - December 30, 2018
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய…

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி – வாலிபர் கைது

Posted by - December 30, 2018
வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரபட்டி புல்வயலை…

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும்

Posted by - December 30, 2018
அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின்…

மு.க.ஸ்டாலினுக்கு, ‘ஹலோ தமிழா’ விருது அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம்

Posted by - December 30, 2018
ஹலோ எப்.எம். சார்பில் அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம் பிடித்த மு.க.ஸ்டாலினுக்கு ஹலோ தமிழா விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.…

பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை நாடிய முஷரப்

Posted by - December 30, 2018
பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை முஷரப் நாடியது வீடியோ மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது.  பாகிஸ்தானில் 2001-ம்…

சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகள் மீட்பு

Posted by - December 30, 2018
சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற்றுலா பயணிகளை ராணுவம் அதிரடியாக மீட்டது.…

குஜராத்தில் வங்காளதேச தீவிரவாதி கைது

Posted by - December 30, 2018
உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் வங்காளதேச தீவிரவாதியை ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  வங்காளதேசத்தில்…

துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக சிரியா அதிபருடன் குர்து போராளிகள் புதிய கூட்டணி

Posted by - December 30, 2018
சிரியா எல்லையில் துருக்கியின் தாக்குதலை தடுப்பதற்காக குர்து போராளிகள், அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் புதிய கூட்டணியை அமைத்து உள்ளன. …

ரசகுல்லாவுக்கு வயது 150 – சிறப்பிக்க தபால் தலை வெளியீடு!

Posted by - December 30, 2018
ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டு 150-வது ஆண்டு நிறைவடைவதையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக…

118 வேலைநாட்களில் 278 எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களின் எச்சங்களா ?

Posted by - December 29, 2018
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எச்சங்களை புலனாய்வு செய்வதற்கு எமது அலுவலகம் உதவிவருவது தவிர்க்க முடியாததொன்றாகும் என காணாமல்போனோர் அலுவலகத்தின்…