கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முதல் இடம்பெற்ற பெற்றவர்கள்!

Posted by - December 30, 2018
உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி, முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில்…

தீ விபத்தில் பாதிக்கபட்ட குடியிருப்பாளர்களுக்கு தனி வீட்டுத்திட்டம்

Posted by - December 30, 2018
ஹட்டன் டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு…

கிளிநொச்சி முல்லைத்தீவுக்கு சுாதார அமைச்சர் விஜயம்

Posted by - December 30, 2018
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சு உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப்…

தலவாக்கலையில் வர்த்தக நிலையம் தீக்கிரை!

Posted by - December 30, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீக்கரையாகியுள்ளது.  இன்று …

பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடுவது மோசமானது!

Posted by - December 30, 2018
இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர்…

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன்மூலமாக தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையைப் பெறும்!

Posted by - December 30, 2018
எமது நாட்டில் அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு மிகவிரைவில் தேசிய…

வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்

Posted by - December 30, 2018
கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர். அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால்…

யோசித ராஜபக்சவிற்கு தலையில் படுகாயம்!

Posted by - December 30, 2018
கொழும்பில் இடம்பெற்ற ரக்பிபோட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச படுகாயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன…

தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்

Posted by - December 30, 2018
வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு…

6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

Posted by - December 30, 2018
கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று நேற்று தங்கள்…