ரஷியாவில் இருந்து 600 பீரங்கி டாங்கிகளை வாங்குவதில் பாகிஸ்தான் மும்முரம்

Posted by - December 31, 2018
எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரஷியாவில் இருந்து 600 அதிநவீன பீரங்கி டாங்கிகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.  பிரதமர் இம்ரான்…

பிலிப்பைன்ஸ் – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

Posted by - December 31, 2018
பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை…

பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் – தடையை மீறினால் அபராதம் – தமிழக அரசு

Posted by - December 31, 2018
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி…

திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு

Posted by - December 31, 2018
திருப்பதியில் கடத்தப்பட்ட 1½ வயது ஆண் குழந்தையை மராட்டிய போலீசார் உதவியுடன் திருமலை போலீசார் மீட்டனர் மராட்டிய மாநிலம் லத்தூர்…

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா பெயர் வெளியான விவகாரம் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு

Posted by - December 31, 2018
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியின் பெயரை இடைத்தரகர் வெளியிட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக…

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் குழப்பம்!

Posted by - December 30, 2018
ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் ஏழுபேர் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு தயாராகிவருகின்றனர். இது குறித்து கட்சித் தலைவரான  பிரதமர்…

ஈபிடிபி கொலையாளிகள் மீண்டும் களத்தில்….

Posted by - December 30, 2018
ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான   வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்  போல் என்று அழைக்கப்படும் …

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில்!

Posted by - December 30, 2018
தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள்…

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - December 30, 2018
அம்பலாங்கொடை – ஹரேவத்த – உஸ்வெல்ல பிரதேசத்தில் கடற்கரைக்கு அண்மித்த பகுதியிலிருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை…

எல்லைக்கல் நட்டமையால் வடிச்சல் பகுதியில் பதற்றம்!

Posted by - December 30, 2018
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று (30)…