கடந்த வருடத்தில் கொழும்பு துறைமுகத்தில் 2.6 மில்லியன் கொள்கலன்கள்

Posted by - January 3, 2019
கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவு பெற்ற 12 மாத காலப்பகுதிக்குள் கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இரண்டு…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

Posted by - January 3, 2019
3000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உட்பட 4 குற்றங்கள் தொடர்பு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை…

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் சம்பந்தனும் சந்திப்பு

Posted by - January 3, 2019
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரிவான் ஓர்டன் தமிழ் தேசிய…

“அலோசியஸுக்கும், அரசியல் கைதிகளுக்கும் சட்டம் சமனானது” – அருட்தந்தை சக்திவேல்

Posted by - January 3, 2019
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இதுவரை காலமும் தேசிய ரீதியில் வலுவாக வலியுறுத்தி வந்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அதனூடாக…

இடைக்கால வரவு, செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுத் சட்டமூலம் விரைவில்

Posted by - January 3, 2019
நாட்டின் நிதி நிர்வாகத்தை சீராக முன்னெடுக்கும் நோக்கில் மத்தியகால அரசநிதி இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதகாலத்திற்கான…

கொழும்பில் இலகு ரயில் கட்டமைப்பு உருவாக்கம்

Posted by - January 3, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகன நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு நகரத்துக்குள் இலகு ரயில் கட்டமைப்பொன்றை…

பாடசாலை மாணவி குறித்து பந்துல தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது – அகிலவிராஜ்

Posted by - January 3, 2019
வெளியாகியுள்ள  கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கலை பிரிவில் தேசிய  மட்டத்தில்  முதலிடத்தை பிடித்த சர்வதேச பாடசாலை…

கழிவுகளை வீதிகளில் வீசியவர்களுக்கு தண்டம்!

Posted by - January 3, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதிகளில் கழிவுகளை வீசியவர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கபட்டதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த.…

மங்கள சமரவீர – ரவிகருணாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Posted by - January 3, 2019
வெளிநாட்டு கடனை அடைப்பதற்காக அரசவங்கியிடமிருந்து பணம்பெறும்  நிதியமைச்சர் மங்களசமரவீரவின் யோசனைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அமைச்சரவையில்…