இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்

Posted by - January 4, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின்…

மாமியாரை கொலை செய்த மருமகன்

Posted by - January 4, 2019
கம்பஹா, இஹலகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த பெண்ணின் மகளுடைய கணவன் இந்தக் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம்

Posted by - January 4, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கிறது. குறித்த சடலம் இது…

‘கடைசி வரை எனது ஆசை நிறைவேறவில்லை’

Posted by - January 4, 2019
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது, சட்ட சபையில் துரைமுருகன் கண்ணீர்விட்டு அழுதார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது,…

முதல் நாளில் 2 சுயேச்சைகள் மனு

Posted by - January 4, 2019
புயல் நிவாரண பணிகள் தொடர தேர்தல் கமிஷன் அனுமதித்து இருப்பதால், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.…

கருணாநிதி சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி புகழாரம்

Posted by - January 4, 2019
கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார். தமிழக சட்டசபையில் முன்னாள்…

கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள் புகழாரம்

Posted by - January 4, 2019
கருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு கட்சி வேறுபாடு…

எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது – டிரம்ப்

Posted by - January 4, 2019
பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.  உலகளாவிய பயங்கரவாதத்துக்கு…

இந்தியாவில் நீர்வழி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!

Posted by - January 4, 2019
இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.  நாடாளுமன்ற மாநிலங்களவையில்…

பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க மறுப்பு!

Posted by - January 4, 2019
பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது.  அல்-அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில்…