தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்!

Posted by - January 4, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார். சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த…

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை

Posted by - January 4, 2019
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட் நிபுணர்கள்…

பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Posted by - January 4, 2019
பொலிஸ் நிலைய  அதிகாரிகள் 72 பேருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ரணில் நேரடியாக தலையிட வேண்டும்!

Posted by - January 4, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும், எதிர்வரும் தினங்களில் 700 ரூபாய்…

ஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா

Posted by - January 4, 2019
இலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் மியன்மாரில் செயற்பட்டு வரும் 969 பௌத்த…

பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்?

Posted by - January 4, 2019
பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என  இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர்…

மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை!

Posted by - January 4, 2019
நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்படுமாயின் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை என்று பாராளுமன்ற…

வட.மாகாண ஆளுநராக மார்ஷல் பெரேரா

Posted by - January 4, 2019
வட. மாகாண ஆளுநராக மார்ஷல் பெரேரா இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று (வெள்ளிக்கிழமை)…

பாடசாலை மாணவர்களின் வவுச்சர்கள் மதுபானசாலைகளில்

Posted by - January 4, 2019
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர்கள் அரசினால் வழங்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனாலும் பெருந்தோட்ட பகுதிகளில்…