ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொலை

Posted by - January 6, 2019
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்துக்கு…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம் – தயாசிறி

Posted by - January 5, 2019
தமது கட்சியின் பலத்தை அறியாத நிலையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும்…

கத்திக்குத்து, இருவர் ஆபத்தான நிலையில்……..

Posted by - January 5, 2019
கத்திக்குத்திற்கு இலக்கான இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பம் வெல்லவாயவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனம் செய்யப்பட்டது

Posted by - January 5, 2019
பெளத்தர்களினால் பெரிதும் மதிக்கப்படும் திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு இன்று இடம்பெற்றது.  சங்கைக்குரிய மகா சங்கத்தினரின்…

நாட்டுக்கு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது!

Posted by - January 5, 2019
தகவல் தொழில்நுட்ப விடயத்துடன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்கள் ஊடாக சுமார் ஒரு பில்லியன் டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அமைச்சரவை…

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க முயற்சி

Posted by - January 5, 2019
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க லிட்ரோ மற்றும் லாப் காஸ் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. அதன்…

தேர்தல் உள்ளதால் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கலாம்

Posted by - January 5, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். …

போலி விசா மூலம் வௌிநாடு செல்ல முற்பட்டவர்கள் கைது!

Posted by - January 5, 2019
போலி விசாவை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முற்பட்ட சோமாலிய நாட்டுப் பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும்-கஜேந்திரன்

Posted by - January 5, 2019
தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டியதுடன் அதற்காக எமது உயிர்மூச்சுள்ளவரை நேர்மையாகவும், அர்பணிப்பாகவும் பணிப்போம் என்று ஆணிதரமாக வலியுறுத்துகிறோம் என தமிழ்தேசிய…