சட்ட விரோதமான முறையில் ரீ யூனியன் தீவிற்கு சென்ற இலங்கை மீனவர்கள் கைது

Posted by - January 6, 2019
சட்ட விரோதமான முறையில் ரீ யூனியன் தீவிற்கு சென்ற 7 இலங்கை மீனவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. …

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

Posted by - January 6, 2019
வெஹெரகல, நீத்தேக்கம் அருகே இளைஞர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கதிர்காமதத்தைச் சேர்ந்தவர்…

களுகங்கை நீர்த்தேக்க அணைக்கட்டு நாளைமறுதினம் திறப்பு

Posted by - January 6, 2019
மஹாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர்த்திட்டமான மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

”செமட்ட செவண” 148 ஆவது மாதிரிக் கிராமம் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு

Posted by - January 6, 2019
2025 ஆம் ஆண்டில் “செமட்ட செவண” யாவருக்கும் வீடு பெற்றுக்கொடுக்கும் ஒரே நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்…

அதிபர் வெற்றிடங்கள் மாத இறுதிக்குள் நிரப்பப்படும்

Posted by - January 6, 2019
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் இம் மாத…

கனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - January 6, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த கனகசபை பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் 02.01.2019 அன்று காலமானார் என்னும் செய்தியறிந்து தமிழீழ…

தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது – மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ்

Posted by - January 6, 2019
‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய…

கலிபோர்னியா – கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Posted by - January 6, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ்…