கிழக்கு ஆளுநர் நியமனம் இனவாதத்தினை வளர்க்கும் – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - January 7, 2019
மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஆளுநர் நியமனமானது இனவாதத்தினை வளர்க்கும் என வட மாகாண அவைத் தலைவரும்…

யாழ். பருத்தித்துறைக் கடற்கரை பகுதியில் 114 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Posted by - January 7, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்கரை பகுதியில் இருந்து 114 கிலோ கேரளா கஞ்சா இன்று (7)அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் காங்கேசந்துறை…

அனைவருக்கும் சமமான அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும்- மங்கள

Posted by - January 7, 2019
அரசாங்கம் அனைவருக்கும் சமமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

போலி ஆவணம் சமர்ப்பித்து விலையுர்ந்த பொருட்களை தமதாக்கியவர் கைது!

Posted by - January 7, 2019
நீதிமன்ற ஏல விற்பனையின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து விலை உயர்ந்த முக்கிய பொருட்களை தமதாக்கிக் கொண்டமை குறித்து நீதிமன்ற களஞ்சியப்…

சந்திரிகா எம்.பி ஆவாரா?

Posted by - January 7, 2019
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின்…

கடமையை பொறுப்பேற்றார் ஹிஸ்புல்லாஹ்

Posted by - January 7, 2019
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகண ஆளுநராக நியமனம் பெற்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்றைய தினம் தனது கடமைகளை…

இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Posted by - January 7, 2019
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் குறித்த  எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள்…

மைத்திரி, ரணில், மஹிந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 7, 2019
இனவாதம், பிரிவினையை ஏற்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த தரப்புக்களைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று…

சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் இன்று

Posted by - January 7, 2019
பயிர் செய்கையை பாதிக்கும் சேனா கம்பளிப்பூச்சி வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படும்.  இது தொடர்பாக…

9 வயது சிறுமி கொலை – சந்தேகத்தின் பேரில் தாயும் கள்ளக்காதலனும் கைது

Posted by - January 7, 2019
9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்து புதைத்ததாக சந்தேகப்படும் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். …